Friday 26 August 2011

பொதுவில்


எல்லோருக்கும் அரசியல் குறித்த விழிப்பும், சமூகம் பற்றிய அக்கறையும் வேண்டும்! அந்த விழிப்புணர்வு உள்ளவர்களால் ஒரு அக்கறையானவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் படவேண்டும். அன்று அவரின் ஆளுமையில் அத்தகைய மக்களின் ஒத்துழைப்பில் எல்லோரும் சமமாகவும் சுதந்திரமாகவும் வாழ வழிவகை ஏற்படலாம்..