Tuesday 13 September 2011

காதல்

மரம் சூரியனை எதிர்பார்கிறது!
பூமி மழையை எதிர்பார்கிறது!
நிலவு இரவை எதிர்பார்கிறது!
சிப்பி முத்தை எதிர்பார்கிறது!
அலை கரையை எதிர்பார்கிறது!
இப்படி இயற்கையே
ஒன்றை ஒன்று எதிர்பார்கும் போது
நான் உன்னிடம்
காதலை எதிர்பார்பதில் மற்றும்
என்ன குற்றம் ........?