Saturday 17 September 2011

பெண்ணே!!!!!!!





பெண்ணே அடி பெண்ணே
உன் உள்ளம் சுகமா?
பேசு ஒரு வார்த்தை நீ கல்லா? மரமா?
அன்பே உன் கையில் நான் விரலா? நகமா?
நகமாய் கலைந்தாயே இது உனக்கே தகுமா?
இன்னொரு ஜன்மத்தில் பெண்ணே
நீ ஆணாய் பிறந்து வருவாய்
உன் போலே பெண்ணை நீ அப்போது நேசித்தால்
என் நெஞ்சின் வேதனை அறிவாய்
உலகத்தின் முடிவை எழுதியவன் அவனே
எனக்கு ஒரு முடிவை ஏன் இன்னும் சொல்ல வில்லை
ஏன் இன்னும் சொல்ல வில்லை
அவன் ஊமை இல்லை இல்லை..