Thursday 8 September 2011

காதல்



உனக்கென நான் பிறந்தேன் உனக்கது தெரியல்லய உன்
உயிருக்குள் தான் உள்ளென் உணற்வுகள் புரியல்லய

என் இதயத்தில் காதல் தீயை வைத்துவிட்டாய் உன்
நினைவை என் மனதில் அளியாமல் நிலைக்கவிட்டாய்

உன் மீது கொண்ட காதல் பொய்யாகி பொய்விடும நீ
இண்றி இவ்வுலகில் வாழ்ந்திடதான் முடிந்திடும

அப்பா பெயற் மறந்து என் பேனா உன் பெயரை எழுதியது என்
உதடுகள் ஒயாமல் உன் பெயரை சொல்கிறது

உன்னை பாற்க்கும்வரை காதல் என்பது எனக்கு தெரியாது இண்று
காதலெ என் வாழ்க்கையாகிறது

என் மனதுக்குள் நுலைந்துவிட்டாய் என்னை
எனக்கு நாபகம் இல்லமல் பொய்விட்டது

துக்கம் கூட வருவதில்லை துந்கிவிட்டல்
கனவில் கூட உந்தன் தொல்லை

உனக்கென இருக்குது எந்தன் உயிற் பரிச
கேலு உடனெ தருவன்

என் மனதுக்குள் பொரட்டம் தொடங்கி விட்டது என்
மூச்சு உன்னைமட்டும் நெசிக்கின்றது...