Monday 19 September 2011

அன்பே..!!


அன்பே அன்பேஅன்பே..!!
சுடும் என் சுவாசத்தை கேள்
அது சுகமாய் சொல்வது….

உன்பெயரை தான்
சுற்றும்என் விழிகளை பார்
அதில் சுடராய்
தெரிவதும்

உன்முகம் தான்
உயிரில்ஒலிக்கும்
என் சொல்கள்..எல்லாம்.
உன்குரல்தான்…..

பாதை இல்லா
என் பயணம் கூட உன் பார்வை பட்ட
பாதையில்தான் உறங்கும் போது….

ஓயாத உந்தன்கனவில்தான்
ஓடி கொண்டு இருக்கும்என் இதயம்