Thursday 8 September 2011

யாரு பெரிய ஆளுன்னு பார்த்துடுவோம்..

     

சிறு தவறு செயதாலும் தனது கட்சின் மாநில அமைச்சர்களை தோப்புகரணம் போடா செய்வார்உத்திர பிரதேச முதல்வர் மாயாவதி.
ஒரு சமையத்தில் செருப்பு வாங்குவதற்காகவே, ஒரு பணியாளருடன் தனி விமானத்தில் லக்னோவில் இருந்து டெல்லி சென்றார்..
அவர் வீட்டிலிருந்து அலுவலகம் செல்லும் சாலையை பலபளபாக்கினார். அவரது கார்செல்லும் சமயங்களில் அந்த சாலை தூய்மை ஆக்கப்படும்.

...
மாயாவதி பற்றி விக்கிலீக்ஸ் இணையதள செய்தி..

இது என்ன பெரிய விசயமா?

எங்க ஊர்ல அம்மா ஆட்சி அமைச்சி கொஞ்சநாள் தானே ஆகுது..
இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு பாருங்க,
போயஸ் கார்டன்ல இருந்து சட்டசபைக்கு தனிய குளுகுளு வசதியுடன் அவங்க மட்டும் போய்வர வழி அமைசிடுவாங்க.
கொட நாடுவரை வரை குளுகுளு சுரங்க வழி அமைச்சாலும் ஆச்சிரிய படகூடாது.

தோப்புகரணம் என்ன..
அம்மா அமைச்சரவைல் இருக்கும் அமைச்சர்கள் அந்தர் பல்டி அடிக்க சொன்னாலும் அடிப்பாங்க.

ஜெயாவா..
மாயாவா..
யாரு பெரிய ஆளுன்னு பார்த்துடுவோம்..