Wednesday 29 February 2012

" மனநோய் "


" மனநோய் " எந்த வியாதி வந்தாலும் வரலாம் ஆனால் மனிதனுக்கு மனநோய் மற்றும் வரக்கூடாது மனதை மட்டும் அலைபாய விட்டு விட்டு பின்பு அதை நம்மால் அடக்கி ஆல முடியாது முடிந்தவரை மனதில் சில பாதிப்பு விசியங்களை அதிகம் பதியாமல் அதை பற்றி சிந்திக்கும் செயலை கை விட வேண்டும் மனோவாஹ நாளங்கள் எண்ணங்களை கொண்டு செல்பவை. இவை கோபம், பயம், துக்கம் , ஆணவம், ரோசம் , பிரிவு , தான் என்கின்ற அகங்காரம் , முக்கியமாக தனிமை போன்றவற்றால் பாதிக்கப்பட்டால் மனோ வியாதி ஏற்படும். சரிவர உடலை பராமரிக்காததாலும், தவறான உணவுகளை உட்கொள்ளுதல்இவை அனைத்தும் நம் மன வியாதிக்கு முழு காரணம் இதில் அதிகம் பாதிப்புக்கு உள்ளவுபவர்கள் ஒருவர் மீது அளவு கடந்த அன்பு ,பாசம் ,காதல வைத்து விட்டு அவர்கள் நம்மை விட்டு விலகி செல்லும் பொது தன் நிலை இழந்து தனது காரியங்களில் தவறு ஏற்பட்டு அதனால் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகுகிரார்கள் மனோ வியாதிக்கு சரியான மருந்து தியானம் ,யோகா இவற்றை சரியாக நம் மனதை ஆட்படுத்தி கொண்டால் நமக்கு இந்த மனோ வியாதியில் இருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும் .முடிந்தவரை ஆழமாக மூச்சை உள்ளிழுக்கவும் பிறகு மூச்சை வெளிவிடவும். இதை ஐந்து தடவை செய்யவும். பழகியவுடன் 20 தடவை செய்யவும். அறிவையும் ஞானத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தன்னைப்பற்றி, தன் உடலைப்பற்றி புரிந்து கொள்ள வேண்டும். சரியான ஆயுர்வேத மருத்துவரை அணுகினால் மனம் ‘வெளுக்க’ வழி கிடைக்கும். நான் கற்று தெரிந்த விசயத்தை தெரிவித்து உள்ளேன் உங்களும் இது சம்பந்தமா தெரிந்த விசியங்களை பகிர்ந்து கொள்ளலாம் வாருங்கள் நண்பர்களே .