Friday 14 December 2012

ஜெ, ஜெ, ஜெ...

எம்.ஜி.ஆர் செயலற்ற
முதல்வராக இருக்கிறார்
(
ராஜீவ் காந்தியிடம்)
ஜானகிதான்
எம்.ஜி.ஆருக்கு விஷம்
வைத்தார்.
சென்னா ரெட்டி என்னிடம்
தவறாக நடந்தார்.
டான்சி கையெழுத்து என்னுடையதில்லை.
விவசாயிகள் பசிக்காக
எலிக்கறி சாப்பிடவில்லை,
ருசிக்காக
சாப்பிடுகிறார்கள்.
சசிக்கும் எனக்கும்
சம்பந்தம் இல்லை.
சொத்துக்கள்
பற்றி நினைவு இல்லை.
அண்ணா நூலகத்தை ஆஸ்பத்திரியாய்
மாற்றுவேன்.
செம்மொழி பூங்கா தரைமட்டம்
ஆக்குவேன்.
120
வது வாய்தா கொடுங்கள்.
மக்கள் நலப்
பணியாளர்கள்
செத்தாலும்
அவர்களுக்கு வேலை தரமாட்டேன்.
எம்.ஜி.ஆர் சமாதியில்
இருப்பது இரட்டை இலை அல்ல,
குதிரையின்
இறக்கைகள்.
நான் பண்பானவள்.
என் பண்புகளுக்கு காரணம்
சிறுவயதில் பைபிள்
படித்தது தான்!"

#
அது எந்த
பைபிள்னு பாக்கனும்!
பாத்தே ஆகனும்!

- [
யாரோ எழுதியது. ஆனாலும் அப்பட்டமான உண்மைகளை தெறிக்கிறது]