Friday 28 December 2012

தொடரும் கற்பழிப்பு குற்றங்கள்...!



பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் இப்போது ஆரம்பித்தது அல்ல... தலைநகர் டில்லியில நடைபெற்ற ஒரு சம்பவத்தை வைத்துக் கொண்டு போராடுகிற பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட இந்தியாவின் குடிமகன்களுக்கு(!) பல வருடங்களாக தமிழீழத்தில் நம்முடைய தொப்புள்கொடி உறவுகளான சகோதரிகள் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டது ஏனோ தெரியவில்லை...

கற்பழிப்புக் குற்றத்தை நிகழ்த்துபவன் எவனாயிருப்பினும் இந்த படத்தில் இருப்பதுபோல கடுமையான தண்டனைகள் கட்டாயப்படுத்தப்பட வேண்டும்...

டில்லியில் ஒரு பெண்ணிற்கு நடந்த குற்றத்திற்காக நீதி கேட்போருக்கு.. நம் தமிழ் சகோதரிகள் சித்ரவதை செய்யப்பட்டு, கொடூரமாக கற்பழித்துக் கொல்லப்பட்டது தெரியாதா...?

என்னங்கடா நியாயம்?